Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

Compare list is empty

Please add products to compare.

சமூக இலக்கியத் தடத்தில் அவசியமானதொரு படைப்பாகவே நான், இந்நூலைக் கருதுகிறேன் காரணம் இந்தியாவில் காலங்காலமாக சமூகவியலை, அதன் சிக்கலை, அதன் சமமற்ற வளர்ச்சிப்போக்கை விதவிதமான கலாச்சார கரைசலை ஊற்றி உலகின் பொதுப் பார்வையிலிருந்து மறைத்து மானுடப் பண்பும், கலாச்சாரமுமற்ற மானுடப் - பண்புக்கு முரணான பாரம்பரியங்களை உயர்த்திப் பிடிக்கிற நிகழ்கால சமூகச் சூழலில் அணங்கு போன்ற படைப்புகள் அவசியமாகப்படுகிறது.

- கரண் கார்க்கி
--

கவித்துவமும் கருத்தும் செறிவுமாக அணங்கு தலைப்பில் தொடங்கி, ஒவ்வொரு அத்தியாயத்திலும் கவினுறும் மொழிநடையில் ஆக்கப்பட்டது. சிறப்பு. வாசகர் கதைக்குள் நேரடியாக களமிறங்கி கதாபாத்திரங்களில் பலவித அனுபவங்களுடன் பயணித்து இறுதியில் ஓரிடத்தில் திகைத்து நிற்கக்கூடும்.

- உமா ஷக்தி

No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.