{"title":"சிக்ஸ்த் சென்ஸ் - வானவில் புத்தகாலயம்","description":"","products":[{"product_id":"marilyn-monroe-மர்லின்-மன்றோ","title":"Marilyn Monroe மர்லின் மன்றோ","description":"\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/guhan\" target=\"_blank\" rel=\"noopener\"\u003eகுகன்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vanavil-puthagalayam\" target=\"_blank\" rel=\"noopener\"\u003eவானவில் புத்தகாலயம்\u003c\/a\u003e\u003cspan\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eலியானார்டோ டாவின்ஸியின் உலகப் புகழ்பெற்ற மோனா லிஸா ஓவியத்தை அறியாதவர்கள் இருக்கவே முடியாது. மறுமலர்ச்சி ஓவியர்கள் எல்லோரிடமும் டாவின்சியின் தாக்கம் இருக்கிறது. மோனா லிசா பிரபுத்துவ காலத்துப் பெண்களின் வாழ்க்கை விழுமியங்களின் மொத்த உருவமாக, லிசா கெரார்டினிஎனும்இத்தாலிநாட்டுப்பெண்ணை மாதிரியாக வைத்து வரையப்பட்டது. லிசாவின் கணவன் ஃப்ரேன்செஸ்கோ பொருளாதார ரீதியாக வளர்ச்சியடைந்த பின்பும், ஏழ்மையான பின்புலத்திலிருந்து வந்த லிசா ஆடம்பர வாழ்க்கையை நாடவில்லை. குடும்பத்தை அரவணைத்து 5 குழந்தைகளை வளர்த்தெடுத்தவளின் தியாகத்திற்கு பரிசாகத் தீட்டப்பட்ட அந்த உருவப்படம், எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் உள்ளார்ந்த மனநிறைவைப் புன்சிரிப்பாலும், படாடோபமற்ற ஆடைகள் மூலமாகவும் வெளிக்காட்டும் உயிரோட்டமான முகப்பொலிவுடையது. மோனா லிசாவை மாதிரியாக வைத்துக்கொண்டு 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் 300க்கும் மேற்பட்ட ஓவியங்கள் 2000த்தைத் தாண்டிய விளம்பரப்படங்கள் தயாரிக்கப் பட்டாகிவிட்டன. ஆனால் யாரும் அவள் அடையாளத்தின் குறியீட்டை அதற்கான காலம் கடந்தும் மாற்ற முற்படவில்லை. அந்த மரபை முதல் முதலில் உடைக்கத் துணிந்தவர் ஆண்டி வார்ஹால் எனும் அமெரிக்க ஓவியர். பாப் இசைக் கலாச்சாரத்தின் போப்பாக அவர் திகழ்ந்தார். அவரை அந்த உச்சாணிக்கொம்பில் ஏற்றி வைத்த ஓவியத்திற்கு அவர் தேர்ந்தெடுத்த மாதிரி நோர்மா ஜீன் எனும் பெண். அவர் தீட்டிய ஓவியத்தின் பெயர் நடிகை மர்லின் மன்றோ. அவளது அகால மரணத்தின் பின் புதைந்துள்ள மர்மங்களைப் பதிவு செய்யும் விதம் அவள் நடித்து வெளிவந்த நயகரா படத்தில் வரும் புகைப்படத்தை பட்டுச் சாளரம் வழி ஓவியமாக்கினார். வாழும் காலத்தில் மர்லின்,மோனாவைப்போல் குடும்பம் என்ற சட்டகத்திற்குள் சிக்கிக் கொள்ளாமல் சிறகடித்துப் பறந்த உல்லாசப் பறவை. வெடித்துச் சிரிப்பவள், தன்நடை, உடை, பாவனையில் காட்டிய கட்டற்ற கவர்ச்சியையும், அதன்பால் ஏற்படும் கவன ஈர்ப்பையும் அணு அணுவாய் அனுபவித்தவள், உலகின் அரியவை அனைத்தையும் ஆனந்தக்கூத்தாடிரசித்தவள், ஆண்வழி சமூகத்தின் அடக்குமுறைகளைத் தன் கால்களின் இடுக்கில்போட்டுப் புதைத்தவள். அதனால்தான் அவளை ஒரு கலாச்சார சின்னமாக நிறுவுவதில் வார்ஹாலால் ஓவியத்தில் அவருக்கிருந்த பாண்டித்தியத்தைச் சரியாக பிரயோகித்து வெற்றியடைய முடிந்தது. மர்லின் மன்றோவின் தொழில்முறை வாழ்க்கை வண்ணமயமானதாக இருந்தது, தனிப்பட்ட வாழ்க்கையின் மேல் இருள் மேவியிருந்தது. அந்த உயிர் வாங்கிடும் ஓவியத்தின் பின் இருந்த பெண், எப்படி 21ஆம் நூற்றாண்டில் பெண்ணியப் போக்குகளை வரையறுக்கும் ஆளுமையாக மாறினாள் என்பதைச் சுவைப்பட சொல்லும் இரத்தினச் சுருக்கமான தொகுப்பே இந்த சரிதை!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44308872527942,"sku":null,"price":222.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/marlin-manroe.jpg?v=1765212520"},{"product_id":"mussolini-guhan","title":"Mussolini முசோலினி","description":"\u003cp\u003eMussolini முசோலினி\u003c\/p\u003e\n\u003cp\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/guhan\"\u003eகுகன்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vanavil-puthagalayam\" target=\"_blank\" rel=\"noopener\"\u003eவானவில் புத்தகாலயம்\u003c\/a\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44308876132422,"sku":null,"price":244.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/musolini.jpg?v=1765212701"},{"product_id":"pasumpon-muthuramalainga-devar","title":"Pasumpon Muthuramalainga Devar பசும்பொன் முத்துராமலிங்க தேவர்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎழுத்தாளர் : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/guhan\" target=\"_blank\"\u003eகுகன்\u003c\/a\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eபதிப்பகம் : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vanavil-puthagalayam\" target=\"_blank\"\u003eவானவில் புத்தகாலயம்\u003c\/a\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eதமிழ்நாட்டு அரசியல் களத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை! காங்கிரஸ் கட்சியில் கோலோச்சிய விதம், தேர்தல் களத்தில் பெற்ற தொடர் வெற்றிகள்,நேதாஜியுடனான நட்பு,பார்வர்ட் ப்ளாக் கட்சியின் பங்களிப்பு, முதுகுளத்தூர் கலவரம், திராவிட இயக்க எதிர்ப்பு, நேதாஜியின் மரணம் தொடர்பான மர்மத்தை அவிழ்க்க அவர் செலுத்திய உழைப்பு என்று தேவர் தொடர்பான அத்தனை அம்சங்களையும் நுணுக்கமாக ஆராய்ந்து நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் குகன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44308881735750,"sku":null,"price":244.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/thevar.jpg?v=1765212866"},{"product_id":"nethaji-subash-chandra-bose","title":"Nethaji Subash Chandra Bose நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்","description":"\u003cp\u003e\u003cspan\u003eஎழுத்தாளர் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/guhan\" target=\"_blank\" rel=\"noopener\"\u003eகுகன்\u003c\/a\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vanavil-puthagalayam\" target=\"_blank\" rel=\"noopener\"\u003eவானவில் புத்தகாலயம்\u003c\/a\u003e\u003c\/span\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eதமிழ்நாட்டு அரசியல் களத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்கும் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை! காங்கிரஸ் கட்சியில் கோலோச்சிய விதம், தேர்தல் களத்தில் பெற்ற தொடர் வெற்றிகள்,நேதாஜியுடனான நட்பு,பார்வர்ட் ப்ளாக் கட்சியின் பங்களிப்பு, முதுகுளத்தூர் கலவரம், திராவிட இயக்க எதிர்ப்பு, நேதாஜியின் மரணம் தொடர்பான மர்மத்தை அவிழ்க்க அவர் செலுத்திய உழைப்பு என்று தேவர் தொடர்பான அத்தனை அம்சங்களையும் நுணுக்கமாக ஆராய்ந்து நேர்த்தியாக பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் குகன்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44308886323270,"sku":null,"price":244.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/nethaji.jpg?v=1765213304"},{"product_id":"hitler-sollappadatha-sarithiram","title":"ஹிட்லர் : சொல்லப்படாத சரித்திரம்","description":"\u003cp\u003eஎழுத்தாளர் :  \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/mugil\" target=\"_blank\"\u003eமுகில்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vanavil-puthagalayam\" target=\"_blank\"\u003eசிக்ஸ்த் சென்ஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eநாஜி ஜெர்மனிக்குள் இடது காலை எடுத்து வைக்கத் தயாராகுங்கள். 'இப்படியும் ஒருவர் வாழ்ந்திருக்கிறாரா?' என்று எப்போதும் அதிர்வுகளைக் கிளப்பும் ஆளுமை அடால்ப் ஹிட்லர் ! பேசப் பேசத் தீராத அசாதாரண வாழ்கை. எந்தக் கோணத்தில் அணுகினாலும் திகைப்பூட்டும் குணச்சித்திரம். எதிர்காலத் தலைமுறையினரையும் நடுநடுங்கச் செய்யும் குரூரம். இத்தனை கொடூரங்களைத் தாண்டியும் நம்மையறியாமலேயே நமக்குள் பிரம்மிப்பை வளர்க்கும் பிறவி-ஹிட்லர் ஒரு சாமானியன் சர்வாதிகாரியாக விஸ்வரூபமெடுத்த சாகசத்தை, சறுக்கி வீழ்ந்த சரித்திரத்தை மட்டும் போவதல்ல இந்த புத்தகத்தின் நோக்கம்\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44641504067654,"sku":null,"price":699.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/hitler_8d1f2456-d0dc-45d2-bf9a-bb91a5b4d7c5.jpg?v=1770797376"},{"product_id":"velichathin-niram-karuppu-part1","title":"வெளிச்சத்தின் நிறம் கருப்பு (பாகம் 1)","description":"\u003cp\u003eஎழுத்தாளர் :  \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/mugil\" target=\"_blank\"\u003eமுகில்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vanavil-puthagalayam\" target=\"_blank\"\u003eசிக்ஸ்த் சென்ஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eதமிழ் வாசகர்கள் இதுவரை அறியாத திக் திக் மர்மங்களின் திகில் சரித்திரம்.பேய் -- பிசாசு - ஆவி - பில்லி - சூனியம் என்ற குறுகிய வட்டத்துக்குள் இந்தப் புத்தகம் அடங்காது. அவற்றையும் தாண்டி, தூக்கத்தைத் தொலைய வைக்கும், ரத்தத்தை உறைய வைக்கும் கருப்பு பக்கங்கள் மேல், இந்தப் புத்தகம் வெளிச்சம் பாய்ச்சுகிறது.ஒருபுறம் விநோதங்களுக்கான விடைகளைத் தேடித்தேடி அறிவியலின் வளர்ச்சி நிகழ்கிறது. இன்னொருபுறம் அறிவியலுக்குள்ளும் பகுத்தறிவுக்குள்ளும் அடங்காத மர்மங்கள், சாகாவரத்துடன் வில்லச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருக்கின்றன. ஏன்? எதற்கு? எப்படி? என்ற மூன்று கேள்விகளுக்குள் அடங்காத அந்த மர்மங்களின் கதகதப்பை உணரச் செய்கிறது இந்தப் புத்தகம். நம்மைச் சுற்றி கண்ணுக்குப் புலப்படாமல் நிறைந்திருப்பது ஆக்ஸிஜன் மட்டுமல்ல; அமானுஷ்யங்களும்தான். மனித அறிவால் உணர முடியாத, மனத்தால் மட்டுமே உணர முடிந்த உயிரை உலுக்கும் மர்மங்கள் ஏராளம். ‘இப்படிக்கூட நடக்குமா?’ என நெஞ்சை நடுங்க வைக்கும் சம்பவங்கள், வரலாறெங்கும் நிறைந்து கிடைக்கின்றன. வெளிச்சத்தின் நிறம் கருப்பு புத்தகத்திற்காக கவிதை உறவு விருது ஆய்வு\/ பொதுக்கட்டுரை பிரிவில் மூன்றாவது பரிசு கிடைத்தது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44641560625222,"sku":null,"price":477.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/velichathinniram1.jpg?v=1770799235"},{"product_id":"velichchaththin-niram-karuppu-paagam-2","title":"வெளிச்சத்தின் நிறம் கருப்பு (பாகம் 2)","description":"\u003cp\u003eஎழுத்தாளர் :  முகில்\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vanavil-puthagalayam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eசிக்ஸ்த் சென்ஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eதமிழ் வாசகர்கள் இதுவரை அறியாத திக் திக் மர்மங்களின் திகில் சரித்திரம்.பேய் -- பிசாசு - ஆவி - பில்லி - சூனியம் என்ற குறுகிய வட்டத்துக்குள் இந்தப் புத்தகம் அடங்காது. அவற்றையும் தாண்டி, தூக்கத்தைத் தொலைய வைக்கும், ரத்தத்தை உறைய வைக்கும் கருப்பு பக்கங்கள் மேல், இந்தப் புத்தகம் வெளிச்சம் பாய்ச்சுகிறது.ஒருபுறம் விநோதங்களுக்கான விடைகளைத் தேடித்தேடி அறிவியலின் வளர்ச்சி நிகழ்கிறது. இன்னொருபுறம் அறிவியலுக்குள்ளும் பகுத்தறிவுக்குள்ளும் அடங்காத மர்மங்கள், சாகாவரத்துடன் வில்லச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருக்கின்றன. ஏன்? எதற்கு? எப்படி? என்ற மூன்று கேள்விகளுக்குள் அடங்காத அந்த மர்மங்களின் கதகதப்பை உணரச் செய்கிறது இந்தப் புத்தகம். நம்மைச் சுற்றி கண்ணுக்குப் புலப்படாமல் நிறைந்திருப்பது ஆக்ஸிஜன் மட்டுமல்ல; அமானுஷ்யங்களும்தான். மனித அறிவால் உணர முடியாத, மனத்தால் மட்டுமே உணர முடிந்த உயிரை உலுக்கும் மர்மங்கள் ஏராளம். ‘இப்படிக்கூட நடக்குமா?’ என நெஞ்சை நடுங்க வைக்கும் சம்பவங்கள், வரலாறெங்கும் நிறைந்து கிடைக்கின்றன. வெளிச்சத்தின் நிறம் கருப்பு புத்தகத்திற்காக கவிதை உறவு விருது ஆய்வு\/ பொதுக்கட்டுரை பிரிவில் மூன்றாவது பரிசு கிடைத்தது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44641563410502,"sku":null,"price":444.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/2_eb04d039-2ccf-4f2e-be3d-f64a928582e9.jpg?v=1770799424"},{"product_id":"manbhu-migu-vivasayigal","title":"மாண்புமிகு விவசாயிகள்","description":"\u003cp\u003eஎழுத்தாளர் :  முகில்\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vanavil-puthagalayam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eசிக்ஸ்த் சென்ஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44641564065862,"sku":null,"price":244.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/manbumigu.jpg?v=1770799628"},{"product_id":"maanbumigu-asiriyarkal","title":"மாண்புமிகு ஆசிரியர்கள்","description":"\u003cp\u003eஎழுத்தாளர் :  முகில்\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vanavil-puthagalayam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eசிக்ஸ்த் சென்ஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44641564885062,"sku":null,"price":244.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/aasiriyargal.jpg?v=1770799830"},{"product_id":"payana-sarithiram","title":"பயண சரித்திரம்","description":"\u003cp\u003eஎழுத்தாளர் :  முகில்\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vanavil-puthagalayam\" target=\"_blank\"\u003eசிக்ஸ்த் சென்ஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eஉலகம் தட்டையானது என்ற மனிதனின் அறியாமையைப் பயணங்களே தகர்த்தெறிந்தன.கண்ணுக்கெட்டிய தொலைவோடு கடலும் உலகின் எல்லையும் முடிகிறது என்றே நம்பிக் கொண்டிருந்தான் ஆதிமனிதன். கண்ணுக்குக் கரை தெரியும் தூரத்தில் பாதுகாப்பாகவே அன்றைய கடல் பயணங்கள் நி\u003cspan\u003eகழ்ந்தன.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44641567834182,"sku":null,"price":699.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/payana.jpg?v=1770800098"},{"product_id":"chandrababu","title":"சந்திரபாபு","description":"\u003cp\u003eஎழுத்தாளர் :  \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/mugil\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eமுகில்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vanavil-puthagalayam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eசிக்ஸ்த் சென்ஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஎன்னை முற்றிலும் புரிந்து கொண்டவர்கள் யாருமில்லை. என் பெற்றோர்கள் கூட என்னைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. ஆகவே மற்றவர்கள் யாராவது என்னைப் புரிந்து கொண்டதாகச் சொன்னால் என்னால் நம்புவதற்குக் கடினமாகத்தான் இருக்கிறது. சிரிப்பை அடக்குவதற்கும் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஜெமினி கணேசன் பத்தி என்ன நினைக்கறீங்க? அவன் என்னோட ஆதி கால நண்பன். திருவல்லிக்கேணியில குப்பு முத்து முதலி தெருவில ஒரு மாடியில நான் குடியிருந்தேன். அப்ப அவன் 'தாய் உள்ளம்' படத்துல நடிச்சிக்கிட்டிருந்தான். அப்ப அவனுக்கு நான் காமெடி எப்படி பண்ணனும், பேத்தாஸ்னா எப்படி பண்ணணும், லவ் சீன் எப்படி பண்ணனும்னு நடிச்சுக் காட்டுனேன். அடே அம்பி, இத்தனை வருஷம் ஆச்சேடா! இன்னும் நடிப்புல எந்த முன்னேற்றத்தையும் காணுமேடா! நீ போன ஜென்மத்துல வட்டிக் கடை வைச்சிருந்தப்படா, படுபாவி! சிவாஜி கணேசன் பத்தி உங்க அபிப்ராயம் என்ன? அவன் நல்ல ஆக்டர்! பட், அவனைச் சுத்தி காக்காக் கூட்டம் ஜாஸ்தி இருக்குது. அந்த ஜால்ரா கூட்டம் போயிடுச்சின்னா அவன் தேறுவான். எம்.ஜி.ஆர். பத்தி உங்க அபிப்ராயம் என்ன? அவர் கோடம்பாக்கத்துல ஒரு ஆஸ்பத்திரி கட்டுறதா கேள்விப்பட்டேன். பேசாம கம்பவுண்டராப் போகலாம். மனத்தில் பட்டதை மறைத்துப் பேசத் தெரியாத காரணத்தாலேயே தமிழ் சினிமா உலகம் புறக்கணித்த மிகப்பெரிய கலைஞர் ஜே.பி. சந்திரபாபு. நடிப்பு, இசை, நடனம், இயக்கம், எழுத்து என்று சினிமாவில் அவருக்குப் பரிச்சயமில்லாத துறைகளே இல்லை. மிகப்பெரிய கனவுகளுடன், மிகப்பெரிய போராட்டத்துக்குப் பின் திரையுலகுக்கு வந்த சந்திரபாபு, மிகக் குறுகிய காலத்தில் அளப்பரிய சாதனைகள் செய்துவிட்டு இறந்துபோனவர். தமது சொந்த வாழ்க்கையின் ஆறாத சோகங்களை மறைத்துக்கொண்டு மக்களைச் சிரிக்கவைத்த மகத்தான கலைஞர். சற்றும் நம்பமுடியாத அதிரடிக் கருத்துகளை அடிக்கடி வெளியிட்டு, திரைத்துறையினரை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியவர். ஆனால் சந்திரபாபு பேசியதெல்லாம் சத்தியம். அந்தக் காலத்து முன்னணிக் கலைஞர்கள் பலருடனான தமது கசப்பான அனுபவங்களை சந்திரபாபுவே பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். அவர்களெல்லாம் அவரது கண்ணீரை அதிகமாக்கியவர்கள். பதிலுக்கு சந்திரபாபு வெளிப்படுத்தியது புன்னகை, புன்னகை மட்டுமே.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44641572323398,"sku":null,"price":233.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/chandra.jpg?v=1770800379"},{"product_id":"super-heros","title":"சூப்பர் ஹீரோஸ்","description":"\u003cp\u003eஎழுத்தாளர் :  \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/mugil\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eமுகில்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vanavil-puthagalayam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eசிக்ஸ்த் சென்ஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44641573666886,"sku":null,"price":166.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/super_e6811c96-5bc4-47f4-a91a-aa457e66c29c.jpg?v=1770800504"},{"product_id":"thiranthidu-sesame","title":"திறந்திடு சீஸேம்","description":"\u003cp\u003eஎழுத்தாளர் :  \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/mugil\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eமுகில்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vanavil-puthagalayam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eசிக்ஸ்த் சென்ஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eதேடுதல்’ தான் மனிதனை முன்னேற்றத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. அதிலும் பொக்கிஷங்கள், புதையல்கள் பற்றிய தேடுதல் ஆதி காலம் முதல் இன்று வரை மனிதர்களின் வாழ்க்கையைச் சுவாரசியப்படுத்திக்கொண்டே இருக்கின்றன. அதனால்தான் குழந்தைகளின் விளையாட்டில் கூட `புதையல் வேட்டை’ முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. அபூர்வமான விலை மதிப்பு மிக்கக் கற்கள், அரிய நூல்கள், அரசர்கள், செல்வந்தர்கள் புதைத்து வைத்த நாணயங்கள், ஆபரணங்கள் என்று ஏராளமான பொக்கிஷங்கள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. எழுத்தாளர் முகில் தனக்கே உரிய சுவாரசியமான விறுவிறுப்பான நடையில் பொக்கிஷங்களின் வரலாற்றை எழுதியிருக்கிறார். `திறந்திடு சீஸேம்’ என்று சொன்னவுடன் மந்திரக்குகை திறந்து ஏராளமான செல்வத்தை அள்ளிக் கொடுப்பதுபோல், இந்தப் புத்தகமும் உங்களுக்கு ஆச்சரியத்தை அள்ளி வழங்கக் காத்திருக்கிறது!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44641574584390,"sku":null,"price":344.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/thiranthidu.jpg?v=1770800749"},{"product_id":"no-1-sadhanaiyalarkal","title":"நம்பர் 1 சாதனையாளர்களின் சரித்திரம்","description":"\u003cp\u003eஎழுத்தாளர் :  \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/mugil\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eமுகில்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vanavil-puthagalayam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eசிக்ஸ்த் சென்ஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eபோதும்… மாவீரன் நெப்போலியன் அந்த இக்கட்டான சூழலில் என்ன செய்தார் தெரியுமா… செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகனாகப் பிறந்து அமெரிக்க அதிபர் ஆனாரே ஆபிரகாம் லிங்கன்…எழுமின் விழுமின் என்றாரே விவேகானந்தர்…என்பதெல்லாம் போதும்! நமக்குத் தன்னம்பிக்கை ஊட்டுவதற்கென்றே நெப்போலியனும் அலெக்ஸாண்டரும் மற்றும் பல முன்னோர்களும் இத்தனைக் காலம் மூச்சுமுட்ட உழைத்தது போதும். இன்றைய ஒன் க்ளிக் உலகில் வாழும் ஸ்மார்ட் தலைமுறையினருக்குத் தேவை இறந்தகால எடுத்துக்காட்டுகள் அல்ல. நிகழ்கால முன்மாதிரிகள். அதற்காகவே இந்தப் புத்தகம். நவீன உலகில், முட்டி மோதி, தடுமாறி விழுந்து, அடையாளமின்றித் தொலைந்து, தவறுகளை உணர்ந்து, தன்னம்பிக்கையுடன் வீறுகொண்டு எழுந்து, வியக்கும் வண்ணம் சாதித்து நிமிர்ந்து, பல்வேறு துறை சாதனையாளர்களின் வாழ்க்கையை, அதே உணர்வுடன், உயிர்ப்புடன், உத்வேகத்துடன் விவரிக்கிறது – நம்பர் 1, சாதனையாளர்களின் சரித்திரம் இதில் நமக்குத் தெரிந்த சாதனையாளர்களின் தெரியாத பக்கங்களும் உண்டு. நாம் அறிந்திராத மனிதர்களின் அற்புதப் பக்கங்களும் உண்டு. அன்புக்குரியவர்களுக்குப் பரிசளிக்கச் சிறந்த புத்தகம். ஆனந்த விகடனில் வெளியான சூப்பர்ஹிட் தொடரின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு எழுத்தாளர் முகில், அச்சு ஊடகம், காட்சி ஊடகம், தொலைக்காட்சி, சினிமா ஆகிய தளங்களில் இயங்கி வருபவர். முகலாயர்கள், அகம் புறம் அந்தப்புரம், யூதர்கள், ஜெங்கிஸ்கான்,கிளியோபாட்ரா,ஹிட்லர், கிறுக்கு ராஜாக்களின் கதை, பயணச் சரித்திரம், உணவு சரித்திரம், நீ இன்றி அமையாது, வெளிச்சத்தின் நிறம் கருப்பு, ஒலிம்பிக் டைரி குறிப்புகள், திறந்திடு சீஸேம், சந்திரபாபு,எம்.ஆர்.ராதா என்று தமிழில் முக்கியமான நூல்களைப் படைத்திருக்கிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44641577435206,"sku":null,"price":522.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/1_1464c28f-9962-45f7-b26a-eed980349bb6.jpg?v=1770801009"},{"product_id":"nee-indri-amayaadhu-ulagu","title":"நீ இன்றி அமையாது உலகு (பாகம் 1)","description":"\u003cp\u003eஎழுத்தாளர் :  \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/mugil\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eமுகில்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vanavil-puthagalayam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eசிக்ஸ்த் சென்ஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e மனிதனே..ஏ இளைஞனே...ஏ மாணவனே...என்றெல்லாம் நீட்டி முழக்கி வாழ்க்கைத் தத்துவம் பேச ஆரம்பித்தால், இந்த 5ஜி உலகில் எல்கேஜி குழந்தைக்குக்கூட காது கொடுக்க நேரமில்லை. அதே சமயம் தொழில்நுட்ப அறிவை அப்டேட் செய்துகொள்ளும் இளைய தலைமுறையினர், போட்டிகள் கழுத்தை நெரிக்கும் உலகை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை அப்டேட் செய்துகொள்கிறீர்களா என்று கேட்டால் ... பதில் ம்ஹூம். பாடப் புத்தகங்களை மெமரியில் ஏற்றிகொள்ளும் ரோபோக்களைத்தான் பெரும்பாலான கல்விக்கூடங்கள் உருவாக்குகின்றன. ஆழ்ந்த அறிவு, பொறுமை, சகிப்புத்தன்மை, முடிவெடுக்கும் திறமை, சமூக அக்கறை, தன்னம்பிக்கை- இவை எதுவுமற்ற அந்த ரோபோக்களே நாளைய தேசத்தின் நம்பிக்கைகள் என்றால்? ஜம்பமான வார்த்தைகளால் போலி நம்பிக்கையைத் தூவும் முயற்சி அல்ல இந்தப் புத்தகம். இப்படிக்கூட இந்த உலகில் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா  என்று ஆச்சரியத்தை அளிக்கும், அவநம்பிக்கையை அழிக்கும்,ஊக்கமூட்டும், உற்சாகபடுத்தும், தாழ்வான எண்ணங்களை தகர்க்கும், மனோதிடத்தை மேம்படுத்தும், எளிமையான கட்டுரைகளால் வலிமையாக நெய்யப்பட்டது. கல்விக்கூடங்கள் கற்றுத்தராத வாழ்வியல் விஷயங்களை தலைகோதி மென்மையாக உணர்த்துகிறது இந்நூல்.எந்தவொரு மாணவனுக்கும் ஏற்றத்தைக் கொடுக்கும் இனிய பரிசுப்பொருள்!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44641585594438,"sku":null,"price":255.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/nee.jpg?v=1770801306"},{"product_id":"neeindri-amaiyathu-ulagu-2","title":"நீ இன்றி அமையாது உலகு(பாகம் - 2)","description":"\u003cp\u003eஎழுத்தாளர் :  \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/mugil\" target=\"_blank\"\u003eமுகில்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vanavil-puthagalayam\" target=\"_blank\"\u003eசிக்ஸ்த் சென்ஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003e மனிதனே..ஏ இளைஞனே...ஏ மாணவனே...என்றெல்லாம் நீட்டி முழக்கி வாழ்க்கைத் தத்துவம் பேச ஆரம்பித்தால், இந்த 5ஜி உலகில் எல்கேஜி குழந்தைக்குக்கூட காது கொடுக்க நேரமில்லை. அதே சமயம் தொழில்நுட்ப அறிவை அப்டேட் செய்துகொள்ளும் இளைய தலைமுறையினர், போட்டிகள் கழுத்தை நெரிக்கும் உலகை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை அப்டேட் செய்துகொள்கிறீர்களா என்று கேட்டால் ... பதில் ம்ஹூம். பாடப் புத்தகங்களை மெமரியில் ஏற்றிகொள்ளும் ரோபோக்களைத்தான் பெரும்பாலான கல்விக்கூடங்கள் உருவாக்குகின்றன. ஆழ்ந்த அறிவு, பொறுமை, சகிப்புத்தன்மை, முடிவெடுக்கும் திறமை, சமூக அக்கறை, தன்னம்பிக்கை- இவை எதுவுமற்ற அந்த ரோபோக்களே நாளைய தேசத்தின் நம்பிக்கைகள் என்றால்? ஜம்பமான வார்த்தைகளால் போலி நம்பிக்கையைத் தூவும் முயற்சி அல்ல இந்தப் புத்தகம். இப்படிக்கூட இந்த உலகில் மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா  என்று ஆச்சரியத்தை அளிக்கும், அவநம்பிக்கையை அழிக்கும்,ஊக்கமூட்டும், உற்சாகபடுத்தும், தாழ்வான எண்ணங்களை தகர்க்கும், மனோதிடத்தை மேம்படுத்தும், எளிமையான கட்டுரைகளால் வலிமையாக நெய்யப்பட்டது. கல்விக்கூடங்கள் கற்றுத்தராத வாழ்வியல் விஷயங்களை தலைகோதி மென்மையாக உணர்த்துகிறது இந்நூல்.எந்தவொரு மாணவனுக்கும் ஏற்றத்தைக் கொடுக்கும் இனிய பரிசுப்பொருள்!\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44641592868934,"sku":null,"price":233.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/u2.jpg?v=1770801697"},{"product_id":"kirukku-rajakkalin-kadhai","title":"கிறுக்கு ராஜாக்களின் கதை","description":"\u003cp\u003eஎழுத்தாளர் :  \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/mugil\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eமுகில்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vanavil-puthagalayam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eசிக்ஸ்த் சென்ஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eதன் கணவனின் கொலைக்காக வஞ்சம் வைத்து ஓர் இனத்தையே அழித்த ஓர் அரசி. முட்டாள்தனமான பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் தம் மக்கள் பட்ட துன்பத்தில் மகிழ்ந்த ஓர் அதிபர். அடுத்த வேளை உணவுக்கு மக்கள் வழியின்றித் தவிக்கையில் தனக்குத்தானே முடிசூட்டி மகிழ்ந்த ஒரு தலைவர். இறந்துபோன ஆட்சியாளரின் பிணத்தை ரகசியமாக வைத்து அரசியல் ஆட்டம் காட்டிய ஒரு ராணி. தம் வாழ்நாளில் 1171 பிள்ளைகளுக்கு தகப்பனாகி, பெருஞ்சாதனை புரிந்த ஒரு சுல்தான். மதவாதத்தாலும் மூடநம்பிக்கைகளாலும் தேச மக்களை அடிமைப்படுத்தி அராஜகம் செய்த ஒரு சர்வாதிகாரி. இன்னும் இன்னும்... இந்தப் புத்தகம், இப்படிக்கூட இந்த மண்ணில் ஆண்டு அட்டூழியம் செய்துவிட்டுப் போயிருக்கிறார்களா என்று பதைபதைக்கச் செய்யும் மனித அரக்கர்களின் வரலாற்றைப் பேசுகிறது. அறிவியலும் நாகரிகமும் தழைத்தோங்கிய நவீன காலத்திலும் காட்டுமிராண்டிகளாக நாட்டை ஆண்ட நயவஞ்சகர்களின் நரித்தனங்களைத் தோலுரித்துக் காட்டுகிறது. குரூரமும் கொடூரமும் மமதையும் அதிகாரத் திமிரும் நிறைந்த ராட்சஷர்களின் ரத்தவெறிப் பக்கங்கள் மீது வெளிச்சம் பாய்ச்சுகிறது. ஜூனியர் விகடனில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற தொடரின் நூல் வடிவம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44641598242886,"sku":null,"price":511.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/kirukku.jpg?v=1770801998"},{"product_id":"kadhal-sarithiram","title":"காதல் சரித்திரம்","description":"\u003cp\u003eஎழுத்தாளர் :  \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/mugil\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eமுகில்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vanavil-puthagalayam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eசிக்ஸ்த் சென்ஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44641600307270,"sku":null,"price":511.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/kadhal_9e2b9df0-830c-4062-a066-25b82070fa97.jpg?v=1770802204"},{"product_id":"karuppu-vellai-india","title":"கருப்பு வெள்ளை இந்தியா","description":"\u003cp\u003eஎழுத்தாளர் :  \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/mugil\" target=\"_blank\"\u003eமுகில்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vanavil-puthagalayam\" target=\"_blank\"\u003eசிக்ஸ்த் சென்ஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44641601486918,"sku":null,"price":466.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/karuppu_ff800f05-b579-40b1-b29b-ff00c78ec0d0.jpg?v=1770802327"},{"product_id":"agam-puram-anthapuram","title":"அகம், புறம், அந்தப்புரம் (இந்திய சமஸ்தானங்களின் வரலாறு)","description":"\u003cp\u003eஎழுத்தாளர் :  \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/mugil\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eமுகில்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vanavil-puthagalayam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eசிக்ஸ்த் சென்ஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்திய சமஸ்தானங்களை நிராகரித்துவிட்டு இந்திய வரலாறைப் புரிந்துகொள்ள முடியாது. \u003c\/p\u003e\n\u003cp\u003eமாட மாளிகை, கூட கோபுரம், பளிங்கு பிரதேசங்கள், பரவச நந்தவனங்கள், இந்தப் புறம் அந்தப்புரம், எந்தப் புறமும் எழில் கன்னிகைகள், எத்தனை எத்தனை இன்பமடா என்று வாழ்ந்து தீர்த்த இந்திய மகாராஜாக்கள் ஏராளம். பிரிட்டிஷாரிடம் இந்தியா அடிமைப்பட்டதற்கு முக்கியக் காரணமான இந்த ‘முந்தைய அத்தியாயம்’ ஒரு புதைபொருள். அதுவே இந்தப் புத்தகம். \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44641602240582,"sku":null,"price":2222.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/agam.jpg?v=1770802448"},{"product_id":"mr-radha-kalagakkaaranin-kathai","title":"எம். ஆர். ராதா: கலகக்காரனின் கதை","description":"\u003cp\u003eஎழுத்தாளர் :  \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/mugil\" target=\"_blank\"\u003eமுகில்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vanavil-puthagalayam\" target=\"_blank\"\u003eசிக்ஸ்த் சென்ஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eதன் மனதில் பட்டதைத் தயக்கமின்றிச் சொன்னவர். தான் நினைத்தபடி வாழ்ந்தவர். அதனால் கலகக்காரன் என்று பெயர் இவருக்கு. தன் கொள்கைகளில் முரட்டுத்தனமான பிடிவாதத்தைக் காட்டினாலும் சக நடிகர்களில் பலர் முன்னுக்கு வரக் காரணமாக இருந்தவர். தேனாம்பேட்டையிலிருந்த சக நடிகர்கள் அவரை நைனா என்றுதான் கடைசி வரை அழைத்தார்கள். தன் தொழிலை நேசித்தவர். நாடக மேடையில் நடித்துக் கொண்டிருக்கும்போதே தன் உயிர் பிரிய வேண்டுமென்று ஆசைப்பட்டவர். நாடக மேடைகள்தான் அவரது சுவாசம். நீ படத்துல முதல்ல வரணும். அப்புறம் நடுவுல அப்பப்ப வரணும். அப்புறம் கடைசியில் முக்கியமான ஆளா வந்து உன்னை நிரூபிக்கணும். ஆனா, படம் முழுக்க நீ இருந்துக்கிட்டிருக்கீயே? – சிவாஜி கணேசனிடமே அவர் அடித்த கமெண்ட் இது. எம்.ஜி.ஆர் இருக்கும்போது செட்டில் யாரும் உட்காரமாட்டார்கள். ஆனால் எம்.ஜி.ஆரோ ராதாவின் முன்னால் உட்காரமாட்டார். அப்படிப்பட்ட ஆளுமை அவரிடமிருந்தது. என்னுடைய சிநேகிதன் ராமச்சந்திரன். நாங்க ஏதோ கோபத்துல சுட்டுக்கிட்டோம். கையில கம்பிருந்தா கம்பை எடுத்து அடிச்சிக்குவோம். கத்தி இருந்தா, கத்தி எடுத்து அடிச்சிக்குவோம். ரிவால்வர் இருந்துச்சு. அந்த நேரத்துல அத எடுத்து அடிச்சிக்கிட்டோம் என்று எம்.ஜி.ஆருடனான மோதலைப் பற்றிப் பெரிதும் அலட்டிக் கொள்ளாது சொன்னவர். பெரியார் இறந்தபோது தமிழர்களுக்கு என்று இருந்த ஒரே தலைவர் இறந்து விட்டார் என்று கதறியவர். ஆனால் அவருடைய கருத்துகள் எல்லாமே தனக்கு உடன்பாடானவையல்ல என்று வெளிப்படையாகவே சொன்னவர். இவரது வாழ்க்கை வரலாற்றை விறுவிறுப்பும், சுவையும் சிறிதும் குன்றாமல் நமக்குத் தந்திருக்கிறார் முகில். முகிலின் மற்ற புத்தகங்களைப்போல் இதுவும் எழுத்துலகில் தன் தடத்தைப் பதிக்கும் என்பதில் ஐயமில்லை.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44641603649606,"sku":null,"price":244.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/mrradha_b776e1c5-9d39-45ca-9deb-c500d101196b.jpg?v=1770802608"},{"product_id":"olympics-diary-kurippugal","title":"ஒலிம்பிக்ஸ் டைரி குறிப்புகள்","description":"\u003cp\u003eஎழுத்தாளர் :  \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/mugil\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eமுகில்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vanavil-puthagalayam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eசிக்ஸ்த் சென்ஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஇது ஒலிம்பிக்ஸின் வரலாற்றைக் கால வரிசைப்படி பேசும் புத்தகம் அல்ல. காலத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நிகழ்ந்த அசாதாரண, அபூர்வ, ஆச்சரியத் தருணங்களின் தொகுப்பு. விகடன்.காமில் வெளியான அதிவேகத் தொடரின் நூல் வடிவம். இப்படி எல்லாம்கூட ஒலிம்பிக்ஸ் நடந்ததா என்று ஆச்சரியமூட்டிய நிகழ்வுகள், அனல் கிளப்பிய அரசியல் பிரச்சினைகள், சர்வதேச சர்ச்சைகள், வியக்க வைத்த சாதனைகள், உலகையே அதிர வைத்த வெற்றிகள், அரள வைத்த தாக்குதல்கள், மலைக்க வைத்த வீரர்கள், மனம் கனக்க வைத்த மரணங்கள், இவை எல்லாமும் நிறைந்ததே ஒஒலிம்பிக்ஸ் என நமக்கு புரிய வைக்கும் புத்தகம்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44641605550150,"sku":null,"price":125.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/olumpics.jpg?v=1770802866"},{"product_id":"unavu-sarithiram-part-1","title":"உணவு சரித்திரம் (பாகம் 1)","description":"\u003cp\u003eஎழுத்தாளர் :  \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/mugil\" target=\"_blank\"\u003eமுகில்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vanavil-puthagalayam\" target=\"_blank\"\u003eசிக்ஸ்த் சென்ஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஉணவின் சரித்திரம் என்பது ஒரு வகையில் உலகின் சரித்திரமும்கூட. உணவின் சரித்திரப் பின்னணியில் புதைந்திருக்கும் சுவாரசியப் புதையல்கள் ஏராளம்.. ஏராளம்..உணவை நோக்கிய தேடல்களினால்தான் ஆதி நாகரீக வளர்ச்சி தொடங்கி நேற்றைய காலனியாதிக்க பரவல்கள் வரை நிகழ்ந்திருக்கின்றன. பல போர்கள் மூள, மீள காரணமும் உணவுதான். உணவின் பரவலால் உண்டான கலாச்சார கலப்பினால் , புதிய , புதிய உணவுகள் பிறந்தன. அவை நம் ருசிக்குக் கிடைத்த வரங்கள். அதே சமயம் சாபங்களை சுமந்த கறுப்புப் பக்கங்களும் உணவின் சரித்திரத்தில் உண்டு. பல்வேறு உணவுப் பொருள்களின் ஆதி வரலாறு தொடங்கி, நவீன மாற்றம் வரை விவரித்துச் சொல்லும் இந்நூல், கம கமக்கும் உணவைவிட அதன் சரித்திரம் அத்தனை ருசி மிகுந்தது என்று உணர வைக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44641609121862,"sku":null,"price":488.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/unavu1.jpg?v=1770803036"},{"product_id":"unavu-sariththiram-paagam-2","title":"உணவு சரித்திரம் (பாகம் 2)","description":"\u003cp\u003eஎழுத்தாளர் :  \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/mugil\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eமுகில்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vanavil-puthagalayam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eசிக்ஸ்த் சென்ஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஉணவின் சரித்திரம் என்பது ஒரு வகையில் உலகின் சரித்திரமும்கூட. உணவின் சரித்திரப் பின்னணியில் புதைந்திருக்கும் சுவாரசியப் புதையல்கள் ஏராளம்.. ஏராளம்..உணவை நோக்கிய தேடல்களினால்தான் ஆதி நாகரீக வளர்ச்சி தொடங்கி நேற்றைய காலனியாதிக்க பரவல்கள் வரை நிகழ்ந்திருக்கின்றன. பல போர்கள் மூள, மீள காரணமும் உணவுதான். உணவின் பரவலால் உண்டான கலாச்சார கலப்பினால் , புதிய , புதிய உணவுகள் பிறந்தன. அவை நம் ருசிக்குக் கிடைத்த வரங்கள். அதே சமயம் சாபங்களை சுமந்த கறுப்புப் பக்கங்களும் உணவின் சரித்திரத்தில் உண்டு. பல்வேறு உணவுப் பொருள்களின் ஆதி வரலாறு தொடங்கி, நவீன மாற்றம் வரை விவரித்துச் சொல்லும் இந்நூல், கம கமக்கும் உணவைவிட அதன் சரித்திரம் அத்தனை ருசி மிகுந்தது என்று உணர வைக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44641616330822,"sku":null,"price":411.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/unavu2.jpg?v=1770803264"},{"product_id":"unavu-sarithiram-part-3","title":"உணவு சரித்திரம் (பாகம் 3)","description":"\u003cp\u003eஎழுத்தாளர் :  \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/mugil\" target=\"_blank\"\u003eமுகில்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vanavil-puthagalayam\" target=\"_blank\"\u003eசிக்ஸ்த் சென்ஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஉணவின் சரித்திரம் என்பது ஒரு வகையில் உலகின் சரித்திரமும்கூட. உணவின் சரித்திரப் பின்னணியில் புதைந்திருக்கும் சுவாரசியப் புதையல்கள் ஏராளம்.. ஏராளம்..உணவை நோக்கிய தேடல்களினால்தான் ஆதி நாகரீக வளர்ச்சி தொடங்கி நேற்றைய காலனியாதிக்க பரவல்கள் வரை நிகழ்ந்திருக்கின்றன. பல போர்கள் மூள, மீள காரணமும் உணவுதான். உணவின் பரவலால் உண்டான கலாச்சார கலப்பினால் , புதிய , புதிய உணவுகள் பிறந்தன. அவை நம் ருசிக்குக் கிடைத்த வரங்கள். அதே சமயம் சாபங்களை சுமந்த கறுப்புப் பக்கங்களும் உணவின் சரித்திரத்தில் உண்டு. பல்வேறு உணவுப் பொருள்களின் ஆதி வரலாறு தொடங்கி, நவீன மாற்றம் வரை விவரித்துச் சொல்லும் இந்நூல், கம கமக்கும் உணவைவிட அதன் சரித்திரம் அத்தனை ருசி மிகுந்தது என்று உணர வைக்கிறது.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44641616953414,"sku":null,"price":499.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/unavu3.jpg?v=1770803399"},{"product_id":"payana-sariththiram-part2","title":"பயண சரித்திரம் (பாகம் 2)","description":"\u003cp\u003eஎழுத்தாளர் :  முகில்\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vanavil-puthagalayam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eசிக்ஸ்த் சென்ஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eஇந்தியாவுக்கு மட்டும் புதிய கடல் வழி கண்டுபிடித்து விட்டால் நம் ராஜ்ஜியத்தின் கஷ்டங்கள் எல்லாம் தீர்த்துவிடும் அல்லவா!\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eபதினைந்தாம் நூற்றாண்டில் பெரும்பாலான ஐரோப்பியர்களின் ஆசையும் ஏக்கமும் இதுவாகத்தான் இருந்தது. போர்ச்சுகீசிய இளவரசர் ஹென்றியின் வாழ்நாள் லட்சியமாக இது மட்டுமே இருந்தது. அடுத்த ஐந்து நூற்றாண்டுகளில் நிகழ்ந்த காலனியாதிக்கக் கோரத்தாண்டவத்துக்கான விதை ஹென்றி போட்டது. அவர் ஏற்பாடு செய்த பயணங்களால் நிகழ்ந்தது. லிஸ்பனிலிருந்து எண்ணற்றக் கப்பல்கள் அச்சத்தையும் தயக்கத்தையும் உடைத்துக் கிளம்பின. ஆப்பிரிக்கக் கண்டத்தின் மேற்குக் கரையில் அந்தக் கப்பல்கள் முன்னேற முன்னேற போர்ச்சுகலின் பொருளாதாரமும், அதிகார எல்லையும் சேர்ந்தே வளர்ந்தன. கி.பி.1488-ல் பார்தோலோமிய டயஸ் நன்னம்பிக்கை முனையை அடைந்து திரும்பியபோது, உலகின் வரலாறு தன்னையே திருப்பிப் போட்டுக் கொள்ளத் தயாரானது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eபோர்ச்சுகல் தன்னை முதன்மையான காலனியாதிக்கச் சக்தியாக வளர்த்துக்கொள்ள அடித்தளம் அமைத்தது எப்படி? இந்தியாவுக்கான புதிய கடல் வழித் தேடல், ஆப்பிரிக்க ராஜ்ஜியங்களுக்குத் தீவினையானது எப்படி? ஆப்பிரிக்க அடிமைகள் அவல அத்தியாயம் ஆரம்பமானது எப்படி? பதினைந்தாம் நூற்றாண்டு இந்தியா எப்படி இருந்தது?\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cbr\u003e\u003cspan\u003eபயண சரித்திரத்தின் இரண்டாம் பாகம் வரலாற்றில் புதைந்து கிடக்கும் அறியப்படாத பக்கங்களை அற்புதமாகவும். அறிந்த பக்கங்களை ஆழமாகவும் விவரிக்கிறது.\u003c\/span\u003e\u003cbr\u003e\u003cspan\u003eஎழுத்தாளர் முகில், அச்சு ஊடகம், ஆய்வு தொலைக்காட்சி சினிமா என வெவ்வேறு தளங்களில் இயங்கி வருகிறார். கடந்த 20 வருடங்களில் முப்பத்தைந்துக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். அகம் புறம் அந்தப்புரம். உணவு சரித்திரம், ஹிட்லர், வெளிச்சத்தின் நிறம் கருப்பு, காதல் சரித்திரம் உள்ளிட்ட இவரது வரலாற்று நூல்கள் விற்பனையில் தொடர்ந்து சாதனை படைத்து வருகின்றன\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44644658577478,"sku":null,"price":666.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/payanam2.jpg?v=1770878656"},{"product_id":"what-we-don-t-say-out-loud","title":"What We Dont Say Out Loud","description":"\u003cp\u003e\u003cbr\u003eAuthor: Cindhu Menaka\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vanavil-puthagalayam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eசிக்ஸ்த் சென்ஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eThis is not a self-help book.\u003c\/p\u003e\n\u003cp\u003eThis is a heart-help book.\u003c\/p\u003e\n\u003cp\u003eSome words were never meant to stay silent.\u003c\/p\u003e\n\u003cp\u003eThis book is a quiet journey into the wounds we carry at home, in love, and inside us.\u003c\/p\u003e\n\u003cp\u003eWritten by a psychologist who didn't write from a therapist's chair, but from the kitchen floor, this book speaks to those who learned to survive silently.\u003c\/p\u003e\n\u003cp\u003eThrough \"Rooms\" instead of chapters, it explores childhood leaves behind, emotionally absent parents, invisible mothers, silent fathers, broken trust, and the kind of healing that doesn't announce itself. This is not a book that rushes you toward answers. It sits beside you while you breathe.\u003c\/p\u003e\n\u003cp\u003eIf you've ever smiled while hurting, stayed strong when you wanted to rest, or felt too tired to explain yourself.\u003c\/p\u003e\n\u003cp\u003eYou don't need to be healed to read this book.\u003c\/p\u003e\n\u003cp\u003eYou just need to be honest.\u003c\/p\u003e\n\u003cp\u003eA book for those who are still standing, even when no one saw them fall.\u003c\/p\u003e\n\u003cp\u003eThe rooms are unlocked.\u003c\/p\u003e\n\u003cp\u003eStep inside.\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44654733066310,"sku":null,"price":333.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/what.jpg?v=1771059187"},{"product_id":"kovil-nulaivu-poraattam","title":"கோவில் நுழைவுப் போராட்டம்","description":"\u003cp\u003eஎழுத்தாளர் :  ராம் தங்கம்\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vanavil-puthagalayam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eசிக்ஸ்த் சென்ஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eதீண்டாமைப் பெருங்கொடுமைகளை எதிர்த்தும், அடிப்படை மனித உரிமைகளை நிலைநாட்டவும் தென்னிந்தியாவில் நிகழ்த்தப்பட்ட போராட்டங்களும் சத்தியாகிரகங்களும் தனித்துவமானவை. இந்திய வரலாற்றையே மாற்றியமைத்தவை. கோவில்களை மையமாகக் கொண்டு சனாதன இந்துக்கள் செலுத்திய ஆதிக்கத்தை மழுங்கச் செய்து, அஹிம்சை வழியில் நின்று வென்ற அறியப்படாத மாபெரும் தலைவர்களை இந்த நூல் விரிவாக அறிமுகப்படுத்துகிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் (வைக்கம், பாலக்காடு, குருவாயூர், சுசீந்திரம்) நிகழ்த்தப்பட்ட கோவில் நுழைவுப் போராட்டங்களை ரத்தமும் சதையுமாக அதே கதகதப்புடன் காட்சிப்படுத்துகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003eசுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு கொண்டாடப்படும் இந்த வேளையில், அந்தப் போராட்ட வரலாற்றின் மிக முக்கியமான அத்தியாயத்தைத் திறம்பட விவரிக்கும் மிக முக்கியமான ஆவணமாக இந்த நூல் நிலைத்திருக்கும்.\u003c\/p\u003e\n\u003cp\u003e-முகில், எழுத்தாளர்.\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44656807346246,"sku":null,"price":1111.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/kovil.jpg?v=1771226213"},{"product_id":"please-indha-puthagatha-vangatheenga-part-1","title":"ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க (பாகம் 1)","description":"\u003cp\u003eஎழுத்தாளர் :  \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/neeya-naana-gopinath\" target=\"_blank\" rel=\"noopener\"\u003eகோபிநாத்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vanavil-puthagalayam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eசிக்ஸ்த் சென்ஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eப்ளீஸ்! இந்த புத்தகத்தை வாங்காதீங்க ஏன்னா இந்த புத்தகத்தில் நான் எதையும் புதிகாக சொல்லி விடவில்லை என்று முன்னுரையில் ஆரம்பித்த ஆசிரியர் ஒரே மூச்சில் இந்த புத்தகத்தை முழுவதும் படிக்கும்படி செய்து உள்ளார். இது உங்களுக்கு உங்களை அடையாளம் காட்டும், உங்கள் சிறப்பியல்புகளையும், உங்கள் திறனின் நீள, அகலங்களையும் உங்களுக்குச் சொல்லும்.வார்த்தை ஜாலங்கள் காட்டாமல் பொட்டில் அடித்தாற்போல் பல விஷயங்களை எளிமையான உதாரணங்கள் மூலம் புரியவைத்துள்ளார் கோபி!\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44666806468678,"sku":null,"price":177.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/please-1.jpg?v=1771570134"},{"product_id":"please-indha-puthagatha-vangatheenga-part-2","title":"ப்ளீஸ் இந்தப் புத்தகத்தை வாங்காதீங்க (பாகம் 2)","description":"\u003cp\u003eஎழுத்தாளர் :  \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/neeya-naana-gopinath\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eகோபிநாத்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vanavil-puthagalayam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eசிக்ஸ்த் சென்ஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cbr\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44666845790278,"sku":null,"price":144.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/intha_cf5551a5-d7c3-4146-b740-f150515e4e56.jpg?v=1771575099"},{"product_id":"ner-ner-thema","title":"நேர் நேர் தேமா","description":"\u003cp\u003eஎழுத்தாளர் :  \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/neeya-naana-gopinath\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eகோபிநாத்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vanavil-puthagalayam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eசிக்ஸ்த் சென்ஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eகலை, இலக்கியம், விளையாட்டு, அரசியல், சினிமா, வியாபாரம், சமூக சேவை போன்ற துறைகளில் அடிஎடுத்து வைக்க ஆயத்தமாகிக் கொண்டிருப்பவரா நீங்கள்? வெற்றிக்கான இலக்கணத்தை துறைசார்ந்த பிரபலங்களின் நேர்க்காணல்கள் மூலம் சுவாரஸ்யமான தொகுப்பாக பதிவுசெய்திருக்கிறார் கோபிநாத்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44666850672710,"sku":null,"price":288.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/ner.jpg?v=1771575441"},{"product_id":"nallatha-naalu-visayam","title":"நல்லதா நாலு விசயம்","description":"\u003cp\u003eஎழுத்தாளர் :  \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/neeya-naana-gopinath\" target=\"_blank\"\u003eகோபிநாத்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vanavil-puthagalayam\" target=\"_blank\"\u003eசிக்ஸ்த் சென்ஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e \u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44666856833094,"sku":null,"price":333.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/nallatha.jpg?v=1771575725"},{"product_id":"mandapathiram","title":"மண்ட பத்தரம்","description":"\u003cp\u003eஎழுத்தாளர் :  \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/neeya-naana-gopinath\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eகோபிநாத்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vanavil-puthagalayam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eசிக்ஸ்த் சென்ஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003e\u003cspan\u003eகோபிநாத்தின் புத்தம் புதிய படைப்பு. இந்தப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் வெவ்வேறு தரப்புக்கு தேவைப்படும் செய்திகளை பேசுகிறது. நாம் கவனிக்கத் தவறும் முக்கியமான விஷயங்களை அதன் அவசியத்தை ஞாபகப் படுத்துகிறது. எல்லோரும் புரிந்துகொள்ளக்கூடிய வகையில் ஆசிரியர் ஜனரஞ்சகமாகத்தான் இதை எழுதி இருக்கிறார்.\u003c\/span\u003e\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44666859388998,"sku":null,"price":133.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/manda.jpg?v=1771575845"},{"product_id":"bra-with-pattaampoochi","title":"ப்ரா வித் பட்டாம்பூச்சி","description":"\u003cp\u003eஎழுத்தாளர் :  Dr. நாகஜோதி\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vanavil-puthagalayam\" rel=\"noopener\" target=\"_blank\"\u003eசிக்ஸ்த் சென்ஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eப்ரா அணிதலைப்பற்றிய தெளிவை பெண்களுக்கு அளித்தல் மற்றும் ப்ரா அணியவோ, அணியாமல் இருக்கவோ தேவையான சுதந்திரம் பெண்ணுக்கே இருப்பதை உறுதிசெய்தல் ஆகியவை இந்தியப் பெண்ணியத்தின் மாறாத நிலையான முழக்கமாக இருக்க வேண்டும்.\u003c\/p\u003e\n\u003cp\u003eஅதை நோக்கிய நகர்வை, முச்சந்துமன்றத்திலிருந்து Dr. நாகஜோதி எடுத்துவைத்திருப்பதற்கு உள்ளபடியே முச்சந்துமன்றம் பெருமை கொள்கிறது. பெண்ணியத்திற்கான சமரசமற்ற பேச்சைப் பேசும் தைரியம் உள்ள குழுவாக முச்சந்துமன்றம் உருவாக வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். அதற்கு சமூக உரையாடல்களை தொடங்கிவைக்கவும், அவ்வுரையாடல்களில் பங்கு பெறவும் முச்சந்துமன்றம் ஜனநாயகமான வெளியை ஏற்கனவே உருவாக்கி வைத்திருப்பதாக நம்புகிறோம். அவ்வெளியிலிருந்து ஒலிக்கும் தீரக்குரலாக Dr. நாகஜோதியின் எழுத்தும் குரலும் எப்போதும் இருக்கும். முச்சந்துமன்ற நால்வரின் குரலாகவும் அது இருக்கும்.\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44682879172678,"sku":null,"price":133.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/b.jpg?v=1771997201"},{"product_id":"veli-oodaadu","title":"வெளி ஊடாடு","description":"\u003cp\u003eஎழுத்தாளர் :  முச்சந்துமன்றம்\u003c\/p\u003e\n\u003cp\u003eபதிப்பகம் : \u003ca rel=\"noopener\" href=\"https:\/\/wecanshopping.com\/collections\/vanavil-puthagalayam\" target=\"_blank\"\u003eசிக்ஸ்த் சென்ஸ்\u003c\/a\u003e\u003c\/p\u003e\n\u003cp\u003eஇந்த நூலின் முக்கியமான பகுதியாக நான் கருதுவது, நூல் எடுத்துக்காட்டும் உரையாடல்கள், அந்த உரையாடல்களின் ஒவ்வொரு வரியிலும் அடுத்தடுத்த வரிகளுக்கு இடையிலும் அவ்வளவு சமூக அரசியல் நெறிப்புகள். இதைத்தான் யாம் உண்மையில் நவீன இலக்கியத்தில் பின் நவீனத்துவம் என்போம். அத்தகைய உரையாடல்களின் பன்முகத்தன்மையும் பற்திசை அரசியலும் முச்சந்துமன்றம் பேச எடுத்துக்கொண்ட கருப்பொருளுக்குப் பேராசிரியத் தன்மையைத் தருகின்றன. எப்பொழுது பெண்ணியத்தைப் பேசினாலும் பல திசைகளிலிருந்து கயிறுகளை இழுத்து வரும் துணிவும் தெளிவும் இருந்தால் மட்டுமே விவாதத்தைத் தொடரமுடிகிறது என்பது அசைக்கமுடியாத உண்மையாகிறது என்பதற்குச் சான்றுகளே இந்த உரையாடல்களும் அப்படியே போகிறபோக்கில், அன்பாத்திரம் என்ற கலைச்சொல்லைக் கட்டமைத்திருக்கிறார்கள் பாருங்கள். இருபத்தியோராம் நூற்றாண்டிலும் தம் பழைய உணர்வுகளுக்குச் சம கால அரசியலோடு தொடர்புப்படுத்தும் சொற்களை நம்மால் கட்டமைக்க முடிவது பெண்ணிய சிந்தனையாளர்களின் தனித்த திறமையல்லாமல் வேறென்ன. உண்மையில், இந்த நூல் தன்னளவில் ஓர் இனவரைவியல் நூலாகிறது.\u003c\/p\u003e\n\u003cp\u003e-குட்டி ரேவதி\u003c\/p\u003e","brand":"wecanshopping","offers":[{"title":"Default Title","offer_id":44682887528518,"sku":null,"price":133.0,"currency_code":"INR","in_stock":true}],"thumbnail_url":"\/\/cdn.shopify.com\/s\/files\/1\/0691\/2026\/2214\/files\/veli.jpg?v=1771997845"}],"url":"https:\/\/wecanshopping.com\/collections\/vanavil-puthagalayam.oembed","provider":"wecanshopping","version":"1.0","type":"link"}