Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

Compare list is empty

Please add products to compare.

முந்நூறு இராமாயணங்கள் Munooru Ramayanangal

(0)
Price: 100.00

In Stock

Book Type
ந.வினோத் குமார்
SKU
MALARBOOKS 002
பூதம் கேட்டது, 'யார் நீ?'

'அனுமன் '

’அனுமன்? இங்கு ஏன் வந்தாய்?'

'ராமனது மோதிரம் இங்கே விழுந்தது. அதைத் தேடிக் கொண்டு வந்தேன்' இதைக் கேட்டதும் அந்த பூதம் ஒரு தட்டை எடுத்து வந்தது. அதில் ஆயிரக் கணக்கான மோதிரங்கள். எல்லாமே ராமனுடையது. அந்தத் தட்டை அனுமன் முன் வைத்துவிட்டுச் சொன்னது பூதம்.. 'உன் ராமனின் மோதிரத்தைத் தேடி எடுத்துக் கொள்'.

அந்த மோதிரங்கள் எல்லாமே ஒரே மாதிரியாக இருந்தன. 'எது ராமனின் மோதிரம் என்று தெரியவில்லையே' அனுமன் திகைப்புற்றான்.

பூதம் சொன்னது, 'எத்தனை மோதிரங்கள் இருக்கின்றனவோ அத்தனை ராமன்கள் இருந்திருக்கிறார்கள். நீ பூமிக்குத் திரும்பும் போது ராமன் அங்கு இருக்கமாட்டான். ராமனின் அவதாரம் முடிவடைந்தது. எப்போதெல்லாம் ராமாவதாரம் முடிவுக்கு வருகிறதோ அப்போதெல்லாம் அவனது மோதிரம் இங்கே விழும். அதையெல்லாம் நான் சேகரித்து வைப்பேன். நீ போகலாம்'. அனுமன் திரும்பினான்.


No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.