ரவிச்சந்திரன் அரவிந்தனின் கதைகளை வாசிக்கும்போது புத்தகப்பக்கங்கள் திரும்புவதற்கு பதில் ரத்தமும்
சதையுமான உணர்வுகள் நம்மை உரசிச் செல்கின்றன. வாழ்வின் நுன்ணுனர்வுகள் நம்மோடு உரையாடுகின்றன.
இந்த கொடுங்காலத்தில் நாம் அனுபவித்த வலி, இழப்பு, துயரம், காயம் என கொரானா நாட்களை எந்த பூச்சுமில்லாமல் ரணமாக அப்படியே படைப்பாக்கியிருக்கிறார்.
பல ஆண்டுகளுக்கு பின்னும், நம் அடுத்த தலைமுறைக்கும் நாம் இக்காலங்களில் பட்ட துயரத்தை, தனிமையை, இழப்பை அறிய வைக்கும் ஆவணமாகவும் இந்த கதைகள் காலம் தாண்டும்.
கே.வி. ஷைலஜா
No product review yet. Be the first to review this product.