Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

Compare list is empty

Please add products to compare.

கிராமியக் கதைகள்

(0)
Price: 150.00

In Stock

SKU
ANNAM 010
ராஜநாராயணனை என்னால் வெறும் இலக்கியவாதியாக மட்டும் பார்க்க முடியவில்லை உலகம் ராஜநாராயணனை அவருடைய இலக்கியத்துக்காகவே கொண்டாடுகிறது என்றாலும் ராஜநாராயணன் வெறும் இலக்கியவாதி மட்டுமல்ல அவர் இலக்கியத்துகு அப்பால் அரசியலிலும் ஈடுப்பட்டது மாதிரி நாவல் சிறுகதைகளைத் தவிர கரிசல் வட்டாரச் சொல்லகராதி ஒன்றையும் தமிழுக்கு தந்திருக்கிறார் நாடோடிக் கதைகளைதிரட்டி தொகுத்திருக்கிறார் கயத்தார் சந்தன ஆசாரி என்பவருடன் சேர்ந்து மாடுகள் இழுக்கும் பாரவண்டியை இலகுவாக மாற்றி அமைப்பதற்கும் யோசனை தந்து உதவியிருக்கிறார்

சமூகத்தின் மீது தீவிரமாக அக்கறையும் அன்பும் கொண்ட ஒருமனிதரின் பெயர் தான் கி.ராஜநாராயணன் என்ற கிருஷ்ண ராஜநாராயணப் பெருமாள் ராமாநுஜன்....
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.