Skip to product information
திராவிட தேசீயம்: மாநில சுயாட்சி ஏன்?
Rs. 80.00
Language : Tamil
Author: அறிஞர் அண்ணா
Publisher Name : Ethir Veliyeedu
தற்போதுள்ள அரசமைப்புச் சட்டத்தை ஆராய்ந்து மாநில மத்திய அரசுகளுக்குள்ள அதிகாரப் பங்கீடுகளை மாற்றி அதிக அதிகாரங்களை மாநிலங்களுக்குத் தரவேண்டும். அதற்கான ஒரு தேசியக் குழு நியமித்து ஆராய வேண்டுமென்று நிருவாகச் சீர்த்திருத்தக் குழுவிடம் நான் யோசனை தெரிவித்துள்ளேன்.