பட்டாம்பூச்சி விற்பவன்
எழுத்தாளர் : நா.முத்துக்குமார்
பதிப்பகம் : டிஸ்கவரி புக் பேலஸ்
ஈரம்உலர்வதற்கு முன்னதாகவே என் முன் வைக்கப்படுகிறகவிதைகள். சிறுகதைகள், மொழிபெயர்ப்புகள், திரைப்படத் திறனாய்வுகள் எனும் இவனது அனைத்து எழுத்துகளிலும் இந்த மிருது இளைஞனின்எதிர்காலம் குறித்த எனது நம்பிக்கைகள்... அடைமழைகாலத்தைய வெள்ளத்தின் அளவாய் உயர்ந்துகொண்டே செல்கின்றன.
-அறிவுமதி
சுவாசத்தைப்போல், தாய்மொழிபோல், சைக்கிள் மிதிப்பதுபோல் கவிதையும் படு இயல்பாக இவருக்குக்கைவருகிறது. எளிமை, தெளிவான சிந்தனை. தேர்ந்தெடுத்த வார்த்தைகள், கம்பீரமான அழுத்தமான உணர்வின் வெளிப்பாடுகள் இவைதான் முத்துக்குமாரின் பிரத்தியேகக் கவிதைகள்.
-பாலுமகேந்திரா
எங்கள்ஊர்ப்பக்கங்களில், ஓலைச்சுவடியில் நூலை நுழைத்து சோதிடம்பார்ப்பார்கள். சிலருக்கு நல்லது வரும், சிலருக்குக் கெட்டது வரும். இந்தப் புத்தகத்தில் கண்ணை மூடிக்கொண்டு எந்தப் பக்கத்தைப் பிரித்தாலும் நல்ல கவிதைகள் வரும்.
-பாரதிராஜா