Subtotal

$ 0.00

Cart is empty

Please add products to your cart.

Wishlist is empty

Please add products to your wishlist.

Compare list is empty

Please add products to compare.

அறியப்படாத தமிழ்மொழி

நூல் உள்ளடக்கம்

கல்தோன்றி மண்தோன்றா - தமிழ்ப் பொய்யா?
திருக்குறளில் முரண்பாடுகள் ஏன்?
அணுவைத் துளைத்து - தமிழர் அறிவியலா?
முருகன் = தமிழ்க் கடவுளா? சம்ஸ்கிருதக் கடவுளா?
ஆறுபடை வீடுகளில் எத்தனை வீடுகள்?
எது முதல் திணை? - குறிஞ்சியா? முல்லையா?
தமிழ் மறைப்பு அதிகாரம்
துக்கடாக்கள்: 
சொல் = Sol-ஆ? Chol-ஆ?
சித்திரையா? தையா?
திராவிடமா? தமிழா?
தொல்காப்பியத்திலேயே சாதி உண்டா?
சிலப்பதிகார - கம்ப ராமாயணச் சண்டை!
இலக்கண அரசியல்
நாட்டுப்புறத் தமிழ்
சொல், செப்பு, பறை! பூ, அலர், மலர்!
தமிழகத்தின் ஊர் பேர் விகுதிகள்
பின்னுரை

பின்னுரை: அறிவியல் தமிழ், Meme தமிழ், வளர் தமிழ்!
பின் இணைப்பு: வடமொழி விலக்கு அகராதி!


தொழில்நுட்பம் பயின்ற இளைஞர்கள் மொழிநுட்பத்தோடு இயங்குகிறபோது அவர்களும் பெருமை பெறுகிறார்கள்; மொழியும் பெருமை பெறுகிறது.

– கவிப்பேரரசு வைரமுத்து



இந்நூல் தெளிவும், செறிவும், திட்பமும், நலனும் நிறைந்து விளங்கும் ஓர் அரிய நூல். தமிழிலக்கியப் பகுதிகளில் அறியப்படாத இருண்ட பகுதிகளுக்கு ஒளியூட்டும் ஒப்பற்ற பனுவல் இது எனலாம். 

- அ. கலியமூர்த்தி, IPS (Former Superintendent of Police, Tiruchirapalli)



பல தமிழறிஞர்களின் நூல்களைத் தேடித் தேடி படித்தால் கிடைக்கக் கூடிய செய்திகளை, ஒரு பிழிவு போல இந்த நூலில் தொகுத்துக் கொடுத்துள்ளார் கே.ஆர்.எஸ். 

- கா.ஆசிப் நியாஸ், கனடா
No product review yet. Be the first to review this product.

Related Products

× The product has been added to your shopping cart.